644
தனக்கு விருப்பமில்லாத பெண்ணைத் திருமணம் செய்துவைத்த ஆத்திரத்தில் அண்ணனின் மனைவி மற்றும் 2 பிள்ளைகளைக் கொலை செய்த தம்பி, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பதியில் நிகழ்ந்துள்ளது....

1193
திருச்சி சோமரசம் பேட்டை அருகே தாய்மாமன் மகளை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த தாயை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தாக்கியதாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர் திருச்சி சோமர...

381
திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த கல்யாண மண்டபத்துக்குள் புகுந்து ஒரு மணி நேரம் பொறுத்துக்கங்க... நாங்க வேட்பாளர் அறிமுககூட்டம் நடத்திக்கிறோம் என்று கல்யாண கோஷ்டியுடன் ஆரணி அதிமுகவினர் ம...

728
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியை அடுத்த அத்தனாவூர் பகுதியில் டான்பாஸ்கோ கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் வந்திறங்கியது. பெங்களூர் தொழிலதிபரின் மகளுக்கு தங்கக் கோட்டையில் திருமணம் நடந்ததாகவ...

1779
பட்டுக்கோட்டை அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த மகளை கொலை செய்து எரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தாய்-தந்தையை போலீசார் கைது செய்தனர். பூவலூரை சேர்ந்த நவீனும் ஐஸ்வர்...

3296
ஆந்திராவில் ஏழை எளியோருக்கு இலவசமாக திருமண செய்து வைக்கும் கல்யாண மஸ்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தின் 26 மாவட்ட மையங்களில் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் கல...

35156
நயன்தாராவை வயது கடந்து திருமணம் செய்திருப்பதாக விமர்சித்த மருத்துவருக்கு டுவிட்டரில் பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  40 வயதை கடந்த நயன் தாராவை பாட்டி என்று விமர்சித்த பின்னணி கு...



BIG STORY